ஆண்டாள் – 17 ….
——————————————-

அம்பரமே, வேளாண்மை அண்ணன் பலராமன்
தம்பியென்று ஆண்டாள் திருப்பாவை, -நெம்பியும்
தூங்கிடும் பாவாய் , தூக்கம் விடுத்தெழுந்து,
சாங்கியம் சொன்னவனைச் சேர் …. கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.