“நம்பிப் பிடித்தேன்”

(மீ.விசுவநாதன்)

நம்பி இறைவ னிருதாள் பிடித்தால் நமதுளத்தில்
எம்பிக் குதித்துக் கிடப்பான் அழகனாம் ஈசனென்பான் !
வெம்பி விழாமல் வினையைத் திருப்பிடச் செய்வதற்கு
“நம்பி” அவனைத் தவிரவும் யாரடா நம்துணையே !

( கட்டளை கலித்துறை )
(பிரதோஷ தினம் : 07.01.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *