ஆண்டாள் – 22 ….
—————————————

”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
வான்புகவை குண்டம் வசம் ” ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.