abb25e87-9b72-45bd-8821-18f11ed98394

‘’கண்ணன் காப்பில் தாயும் சேயும் நலம்’’….
———————————————————————————-

”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
திண்ணிய தோளில் தாய்மகிழ சேயணைக்கும்
கண்னனை நெஞ்சே கருது”….

”அட்டைக் கரியாக ஆடை கலைந்திட
வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -தொட்டிலில்
தன்நினைவு இன்றிநலம் தாய்சேய்க்(கு) அளித்திடும்,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.