9e8cb36e-dc6b-4e9f-a440-468f1bc70ca5

”வினயன் வெகுசமர்த்தன், வில்லுக்கு கீதைக்
கணையவன்(அம்பவன்), காலால் கறவைக்(கு) -அனன்யபக்தி
திண்ணமாய்ப் போட்டும்(புகட்டும்), திருவில்லிப் புத்தூராள்(ஆண்டாள்)
கண்ணனை நெஞ்சே கருது’’….

‘சிந்தை வெளிகடந்து, மந்தை வெளிபுகுந்து,
கந்தல் உடையணிந்து, கன்றுகளை -தந்தையாய்,
அன்னையாய்க் காத்து, அனன்யம் அளித்திடும்,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.