
அன்புள்ள கேசவ்,நேற்று நாடகத்திற்காக பங்களூர்
சென்றதால் இன்று ‘’மாது ப்ளஸ் 2’’….

”மடிப்பிச்சைக் காக மயங்குகிறான் மாது,
அடிப்பிச்சை ஆவின் அடியில் , -இடுப்(பு)இச்சை
யால்திரி பங்கியாய் யாதவன் போஸ்(POSE)நேற்று:
வால்கரி ரங்கனின்று வாவ்(WOW)’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.