பிரகாஷ்

    காடூர் என்ற கிராமத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் கடினமாக உழைத்து படிக்கவைக்கும் போது நடந்த சம்பவங்களை இக்கதையில் சுட்டுகிறேன்.

கலைச்செல்வி பள்ளிக்கு சேர்ந்த முதல் நாளே நண்பர்கள் துணைக்கு இல்லை என்று  வருத்தப்பட்டாள். அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லும்போது  தேவி, அபி, என்ற இரண்டு நண்பர்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தாள். கலைச்செல்வி பள்ளிக்குச் செல்லும்போது ஆற்றை கடந்து செல்லவேண்டும். ஆற்றை கடந்து செல்வதற்கு தொங்குபாலம் ஒன்று அமைத்திருக்கின்றனர். ஒரு நாள் மழை வந்ததும் ஆற்றில் நீரின் அளவு அதிகமாக வந்ததால் ஆற்றை கடந்து செல்லமுடியாமல் அவள் தவித்தாள்.

எப்படி செல்வது என்று நின்று யோசித்தாள் கலைச்செல்வி

    எதிர்புரத்தில்  யாரோ வராங்க அவரிடம் உதவி கேட்போம். யாரோ? கேட்போம்.

    என்னங்க என்ன அந்தப்பக்கத்தில கூடிட்டு போயி விடுவீங்களா – சரிங்க

ரொம்ப நன்றிங்க.

உங்க பேர் என்னங்க? ஆனந்தன் என் பேர் கலைச்செல்வி சரிங்க – மீன்டும் சந்திப்போம் – வரங்க, வாங்க

அடுத்தநாள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

இப்படி தினமும் சந்தித்து வந்தார்கள்.

இருவரும் சேர்ந்து ஒருநாள் ஊருக்குள் சென்ற போது அவர்கள் மீது மக்கள் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

ஊரு மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதால் நாம் இனி பிரிந்து வாழ வேண்டாம் என்ற கலைச்செல்வி ஆனந்தனிடம் சொன்னாள்.

சரி எனக்குள்ள இதுவரைக்கும் உன்மேல எந்த ஆசையுமே இல்ல, உன்னோட விருப்பம் டா.

பிறகு ஆனந்தன் கலைச்செல்வியை தனது காட்டிற்குள் தனிமையில் சந்திக்க விரும்பினான்  கலைச்செல்வியும் சந்தித்தாள். அவர்களை அறியாமலே தவறு நடந்து விடுகின்றது. அத்தவறை கலைச்செல்வியின் தாய் மாமன் பார்த்துவிடுகிறான்.

இதை எப்படியாவது ஊருக்குள்ள சொல்லியே ஆகனும்.

கட்டபஞ்சாயித்துக்கு ஏற்பாடு செய்து பஞ்சாயத்தில் நிக்க வைத்து இருவரையும் கேள்விகள் எழுப்பினார்கள்.

நீங்க ரெண்டு பேரும் காட்ல என்ன பன்ணீங்க? பேசிட்டுதான் இருந்த – என்னடா அவ ஒன்னும் பன்னலன சொல்ரா, என்ன ஆதாரம் இருக்க தப்ப பன்னத்துக்க ஒன்னு இல்லங்க ஐயா.

ஏமா பேசரத்துக்கு எடமா இல்ல போமா வேரவேளை இருந்தா பாருங்க.

அப்பா – ஊருக்குள்ள பஞ்சாயத்து வெச்சி என் பேர கெடுத்துடயேடி உன்ன எவன்டி கட்டிக்கப்போரான்  எங்கயாவது போய் செத்து தொலஞ்சிடு என் கண்ணுக்கு முன்னாடி இருக்காத.

கலைச்செல்வி  ஊரவிட்டு போயிட்டா

உறவினர்கள் – ஏன்டா நல்லா இருந்தவள இப்படி பன்னிடயடா போயி தேடுங்கடா எங்க இருக்கானு

அத்தை – வெள்ளையம்மாள் கலைச்செல்வியை சந்தித்ததும் மகிழ்ச்சியடைந்து எங்கயாவது ஒடிபோயி பொளச்சிக்கோமா.

இந்த என்னால முடிஞ்சது 100/- ரூபாயும், 1 பவுன் நகை ஜாகரிதியாக போயிட்டுவா – சரி அத்த

தாய் மாமன் – எங்க மாமா அவள வெளிய அனுப்பு. இல்லடா – இப்ப அனுப்ப போரிங்களா இல்லையா, எங்கிட்ட வம்பு பன்றதுக்கே குடிச்சிட்டு வந்து இருக்கியாடா.

சரி சரி கோச்சிக்காதிங்க கோவத்தில பேசிட்ட மாமா.

ஆனந்தன்

    “என் இதயத்தில் தீ மட்டும் எரித்து

    உடலில் உயிர் மட்டும் வாழ்ந்து இருக்கு

    கலைச்செல்வி நீ எங்க இருக்க”

கலைசெல்வி வெளியுர் சென்றபின் ஒரு பஞ்சு கம்பெனியில்   வேளை செய்து இருந்தாள். தங்குவதற்கு ஒரு அறையும் 5000/- சம்பளமும் கொடுத்தனர்.

ஆனந்தன் கலைச்செல்வியை தேடி அலைந்து கிடைக்காமல் அவர் அப்பாவை சந்தித்து பேசினான்.

ஏன்டா உன்னையே நம்பி இருந்த எம் பொண்ண ஏமாத்திடயடா

அவள் அத்தையை சந்தித்தான் – உனக்கு என்ன அந்த பொண்ணு உன்னையே நினச்சிகிட்டுயிருக்கு, பாவம் உண்காரியத்தை முடிச்சிட்டு  கைவிட்டுட்ட

ஆனந்தன் – “பாவம் செய்த எனக்கு பரிகாரமே இல்லையா”

தாய் மாமனை சந்தித்தான். அவன் அவங்க மாமாவை பார்த்து பேசினான்.

டே மாப்பிள ஆசைய காட்டி மோசம் பன்னிட்டாங்கடா தெருவில விடவேண்டியவன நடு வீட்டுல வெச்சா இப்படிதான்டா.

ஆனந்தன் – மாமா நான் உங்க பொண்ண கட்டிக்கிறன்.

தாய் மாமன் – மாமா உங்க பொண்ண அவனே கட்டிகிரனு சொல்லிட்டா இல்ல கட்டிகுடுத்துருங்க.

போடா பரதேசி இப்படிதான்டா அன்னைக்கும் சொன்னிங்க

சரி, சரி அவன நாளைக்கு 7 மணிக்கு ஐயனார் கோயிலுக்கு வர சொல்லுடா சரி மாமா.

தண்னி அடிப்பான கேளுடா இல்ல மாமா.

நான் போயிட்டு வரன்.

எங்கடா போன பொண்ணு வீட்டுக்கு.

ஆனந்தனின் அப்பா நெல் குடோனில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிடுகிறார்.

அப்பாவை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு ஆனந்தன் அங்கே இருந்தான்.

ஆனந்தன் கலைச்செல்வியை பார்க்க முடியாமல் போய்விடுகிறான்.

தாய்மாமனே திருமணம் செய்து கொள்கிறான்.

ஆனந்தன் –  கலைச்செல்வியின் தாய் மாமனை சந்திக்க வந்ததும் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுகிறான்.

திரும்பி வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஆனந்தனின் அண்ணன் சிங்காரம் – சட்டையில் கைவைச்சி எங்கடா போன,  எங்கையோ போரன்டா எல்லா உன்னாலதான்டா கோவத்தில் ஆனந்தன் – அண்ணனை அடித்துவிடுகிறான். அண்ணி (வள்ளி) இதா என் புருசமேல கைவச்ச நல்லா இருக்கமாட்ட.

ஆனந்தன் – எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையே பாழாக்கிடிங்களேடா. என்று சொல்விட்டு அவருடைய கரும்புத் தோட்டத்தில் குடித்துவிட்டு படுத்து இருந்தான்.

அவன் அண்ணி “வள்ளி” வேறு ஒருவருடன் தொடா்புடையதை பார்த்துவிடுகிறான். வள்ளியும் ஆனந்தனை பார்த்துவிடுகிறாள்.

ஆனந்தன் வீட்டிற்குச் செல்வதற்குள்ளே அவள் சென்று விடுகிறாள். சென்றதும் அழுது கொண்டு இருப்பாள் மாமன் ஏன்டி அளுகிற ஏங்க உங்க தம்பி என்ன கைய புடிச்சி இழுத்துடான்.

ஆனந்தனின் அப்பா அவனிடம் எதுவும் கேட்காமலே அடித்து வீட்டைவிட்டு வெளியே போடா நாய.

இன்னும் எத்தனபேரு வீட்டுல கைவைக்கப்போரானோ.

மீன்டும் ஆனந்தன் இரவு வீட்டுக்கு வந்து கதவை தட்டினான் அப்பா திறந்து விடுவார், அம்மா பசிக்குதம்மா அம்மா, அவன்தான் கேக்குரான் இல்ல சாப்பாடு போடு சாப்பிட்டும். சாப்பிட்ட பின் அழுதுகொண்டே அம்மாவை பார்க்கிரான். அவன் பார்க்கிர பார்வையே வேறமாதிரி இருக்கு போட வெளியே என்று திட்டிவிடுகிறாள் தாயும்.

     “என்ன பத்துமாசம் சுமந்து பெத்தவளே

         இப்படி நினைத்துவிட்டாள் என்று”

மருந்து குடித்துவிட்டு இறந்து விடுகிறான். அவனுடைய நண்பன், அப்பா, அம்மா, உறவினர்கள் ஆகியோர் அழுது கொண்டு இருந்தார்கள்.

பெத்த மகன சொல்லி வழத்தாம விட்டுட்டு அழுது என்னப் பன்றது,

ஊா் மக்கள் இன்னும் என்ன ஆக வேண்டிய காரியங்களை பாருங்க.

நண்பன், டே போங்கடா எனக்குத் தெரியும் என்ன பன்னனும் என்று ஆனந்தனை எரித்துவிட்டு வீடு திரும்பும்போது அம்மாவை பார்த்து அவன் சொன்னான். மீண்டும் மரறுஜென்மத்துல எனக்க மகனா பிறந்து வருவான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *