keshav6

“பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
வீடு வரையுறவு வீதி வரைமனைவி
காடு வரைநெற்றிக் காசு”

“சாந்த சொரூபியாய் ஆந்தையின் மீதமர்ந்த
கோந்தை இவள்பேர்சொல் கேசவா; -தாந்திரிக
அன்னையே வாஞ்சையாய் ஆரோ கணிக்கவா
என்னையுன் வாகனமாய் ஏற்று”….கிரேசி மோகன்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *