”ஆச்சரியன் ஆவுக்கு, ஆச்சார்யன் அர்ஜுனர்க்கு,
பூச்சொறிந்து வானவர் போற்றியுடல் -கூச்செரிந்து
பார்க்கின்ற யோகீஸர் பாற்கடல்சே டன்வளர்
ஆர்க்கின்ற ஆழியவர் அன்பு’’….கிரேசி மோகன்….!
ஆர்க்கின்ற ஆழி -சத்தமிடும் கடல்….!
”ஆச்சரியன் ஆவுக்கு, ஆச்சார்யன் அர்ஜுனர்க்கு,
பூச்சொறிந்து வானவர் போற்றியுடல் -கூச்செரிந்து
பார்க்கின்ற யோகீஸர் பாற்கடல்சே டன்வளர்
ஆர்க்கின்ற ஆழியவர் அன்பு’’….கிரேசி மோகன்….!
ஆர்க்கின்ற ஆழி -சத்தமிடும் கடல்….!
Leave a Reply