161128-Vraj diary – lores
”சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.