kesav
‘’பாதாதி கேசரை பசுவின் வாலாதி கொம்பிலே வைத்தது வில்லிபுத்தூர் நாச்சியார்
தமிழ்ப் பாசுரங்கள்’’….!

”வாலாதி கொம்பிலே வாய்த்த அவதாரர்
பாலூறும் வள்ளல், பசுநேசர்: -ஏலாதி
அக்கா ரவடிசலவ் ஆண்டாள் திருப்பாவை
உ(ட்)க்கார வைத்தததை ஓது(முப்பதை….)’’….கிரேசி மோகன்….!

 
”ஆண்டாள் -21’’….
————————————-

’’போற்றக் கலங்களெதிர் பார்க்கும் கலங்கரைத்
தோற்றத்திற்க்(கு) ஈடாய் திருப்பாவை, -சாற்றினாள்
சம்சாரக் கப்பலது, சிக்கிடாது பக்தியாம்
மின்சாரம் ஆண்டாள் மினுக்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *