
டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-
அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.