”அம்மணக் கண்ணன் , ஆமணம் வீசிட
சம்மணம் இட்டான் சகாவுடன்: -நம்மனக்
கந்தையைக் கட்டி கசக்கி எறிந்திடுவார்:
எந்தையின் ஆடை எழுத்து’’(கீதை, பாசுரம், திருப்பாவை போன்ற நூல் ஆடைகள்)….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.