கண்ணீர் அஞ்சலி
எழுத்துலக மேதை, தலைசிறந்த தமிழ் படைப்பாளி திரு . அசோகமித்திரன் அவர்களின் மறைவிற்கு வல்லமையின் கண்ணீர் அஞ்சலி. அவர்தம் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!
அசோகமித்திரன் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
நாடகத்தின் முடிவு
வாழ்விலே ஒருமுறை
விமோசனம் விடுதலை
காலமும் ஐந்து குழந்தைகளும்
முறைப்பெண்
அப்பாவின் சினேகிதர்
பிப்லப் சௌதுரியின் கடன்
நாவல்கள்
பதினெட்டாவது அட்சக்கோடு
தண்ணீர்
இன்று
ஆகாசத்தாமரை
ஒற்றன்
மானசரோவர்
கரைந்த நிழல்கள்
குறுநாவல்கள்
இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் போதில்
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2
கட்டுரைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2