எழுத்துலக மேதை, தலைசிறந்த தமிழ் படைப்பாளி திரு . அசோகமித்திரன் அவர்களின் மறைவிற்கு வல்லமையின் கண்ணீர் அஞ்சலி. அவர்தம் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!

17457847_1455940717779022_2976401760316348411_n

 

அசோகமித்திரன் படைப்புகள்

 

சிறுகதைத் தொகுப்புகள்
நாடகத்தின் முடிவு
வாழ்விலே ஒருமுறை
விமோசனம் விடுதலை
காலமும் ஐந்து குழந்தைகளும்
முறைப்பெண்
அப்பாவின் சினேகிதர்
பிப்லப் சௌதுரியின் கடன்
நாவல்கள்
பதினெட்டாவது அட்சக்கோடு
தண்ணீர்
இன்று
ஆகாசத்தாமரை
ஒற்றன்
மானசரோவர்
கரைந்த நிழல்கள்
குறுநாவல்கள்
இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் போதில்
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2
கட்டுரைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *