மாதவனின், கேசவனின், மாலொழிய(மயக்க இருள் தீர்க்க) வந்தவனின்,
ஆதவனின், ஆயர் அணிவிளக்கின், -யாதவனின்,
வாத்சல்ய யோகம்செய் வ்ரஜ குலத்தவனின்,
தாத்பர்யம் தாய்ப்பசுகீ தை’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.