
“கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ் (Thanks Kesav)”….!கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.