
”அலங்காரம் உண்டு, அலட்டலிலை, போரில்
‘’கலங்காதே கண்டீபா கீதைக் -களங்காதை’’
சொன்னவரை, பார்த்தனுக்கு சேணம் பிடித்தவரை(வடமதுரா மன்னவர், ஸ்ரீதேவி மணவாளர் அலங்கரித்தாலும் போரில் அசுவரதம் ஓட்டியது அவர் எளிமை….simply superb….!)
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.