அரசு ஒதுக்கீடு – புதிய கொள்கை!

0

பவள சங்கரி

கல்வி நிலையங்களில் அனுமதிப்பதற்கான ஒதுக்கீடுகளில் முற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான அளவில் 50.5 சதவிகிதமாகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடுகள் 49.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுடைய வாய்ப்பு பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீடான 49.5 சதவிகிதத்திலிருந்துதான் கிடைக்கப்பெறும். அதாவது உயர் வகுப்பு பிரிவினர்க்கான 50.5 சதவிகிதத்திலிருந்து அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உயர் வகுப்பு பிரிவினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்பதே செய்தி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *