TRY this ANGLE”(CHANGE THE ANGLE OF VISION)
“பார்வையின் கோணத்தில் பேதம் விலகிட –
பார்க்கும் பொருள்கள் பரமசிவம் -தீர்வை –
அவனிடமே விட்டு அகார்யமாய் வாழு,
சிவனிட பாகத்தைச் சார்ந்து “….கிரேசி மோகன் ….!
சரியா !….இல்லை பகவான் சொல்வது போல ‘’சப்தஜால மஹாரண்யத்தில்(சொற்கள் என்னும் பெருங்காடு)’’ சஞ்சரிக்கின்றேனா….!