170915 - Dilogue with Arjuna-lr

”பச்சைப் பயலாக பார்த்தன் பயந்திட
பச்சைப் புயல்மால் பாரதத்தின் -உச்ச
குருஷேத் திரத்திடை ,கீதோ பதேசம்:
பரிட்சித்தைக் காத்தோன் பணி’’….

”பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைப் பிராயமா!
துள்ளும் இளமையைத் தீண்டியவா! -கொள்ளியையும்
ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
மேன்மேலும் மாற்றும்மெய் யை”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *