“பாக்கிய லக்ஷ்மி பாரம்மா -நம்மன்னை
பாக்கிய லக்ஷ்மி பாரம்மா
பானை பிடித்தவன் ,தூணை பிடித்தவன்
சேணம் பிடித்த சாரதியின்
மேனி பிடித்தவர் மார்பில் பதிந்திடும்
பாக்கிய லக்ஷ்மி பாரம்மா
“உச்சியுறியேறும் அச்சுத ரமணன்
மச்சமாகியே மார்பில் அமர்ந்தவள்
பாக்கிய லக்ஷ்மி பாரம்மா “….!
“சிம்ம ராஜனை சாந்தமாக்கிடும்
நம்ம அன்னையே நடுவில் (மடியில் ) அமர்செள
பாக்கிய லஷ்மி பாரம்மா”….!….கிரேசி மோகன்….!
Comment here