———————————

‘’வேறு’’
——————

 

 

‘’தவம்நான், தளர்ச்சிநான்,
அவம்நான், அலட்டல்நான்
சவம்நான், சைதன்ய ரூப
சிவம்நான் சிவானந்தமயம்நான்’’….

பாயும் பூனைநான்
பதுங்கும் புலியும்நான்
தாயும் தந்தைமகனும்நான்
ஓய்வும்நான், உழைப்பும்நான்
ஓங்கார வடிவும்நான்
வாயுவெளி நீர்மண் காற்று
வடிவான சிவானந்தமயம்நான்

அஞ்சாத சிங்கம்நான் அஞ்சுமணிற்பிள்ளைநான்
பிஞ்சுநான் பூவாகிக் காய்க்கும் புடலைநான்
பஞ்சாயுதன்நான் ,பஞ்சாங்க பிரம்மன்நான்
பஞ்சபூதத்தாலான பரமானந்தசிவம்நான்….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *