‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….! ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….

0

 

‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….!
ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….!

‘’காண எவரும் கிடையாத போதுவான்,
பூணுமோ நீலத்துப் பட்டாவை:! -ஆனதால்,
பார்க்கும்நாம் உள்ளதால்,பாரும்பூ தங்களும்,
மேற்கும் கிழக்கும் மனசு!’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *