”நான்முகன் எங்கென்றாள்’’ ,நாபியிடம் நந்தகோபி(நந்தகோபன் பத்தினி),
வான்முக விஷ்ணு வயிற்றுக்கு -ஊண்மிகக்(உணவு மிக)
கேட்டான், உரலிழுத்தக் கண்ணன் களைப்புற்று,
ஊட்டும் வரையில் உறவு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.