
’’பூர்ண சரணாகதி பாஞ்சாலி ஏற்றனள்
கார்ணமின்றி(எதிர்பார்ப்பு காரணமின்றி) கைகூப்ப கண்ணனாம் -நார்ணர்(நாரணர்)
துஷ்டன்(துஸ்சாதனன்) கரம்நோக தங்கைமா னம்காத்தார்:
விஷ்ணுவந்த வேலை வசு(பசு)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.