171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour – 24x32cms
கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.