பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.
பிரதோசவழிபாடு
=======;======;====
#$சந்திரர்க்கு உகந்த திங்கள்
நந்தியம் பெருமான் _ எங்கள்
நலங்களை காத்து நிற்க!!
நல்லவைகள்அள்ளிக்கொடுக்க!!
#$சோமவாரப்பிரதோசம்
சோகங்களை விரட்டிவிடும்
நடனத்தின் நாயகனை
நாடுவோர்க்கு துயர்விலகும்
#$கருணையே வடிவான
காருண்ய மூர்த்தியாம்
கயிலைநாதன் அகமகிழ்ந்து
களித்திருக்கும் இனியதினம்!
#$ஆனந்தத்தை வாரித்தரும்
அருமையான கிழமையிலே
அவன்பாதம் சரணடைவோம்
சிவன்சேவடி பணிந்திடுவோம்!!
????????????????
ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி…ஈரோடு9442637264…
???????????????