180219 Gopala Gita – Vishwaroopa -24x32cms watercolour Indian ink. New series
’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
சாறுண்டு கொல்நூறு பேரு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.