படமும் பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது)
—————————————————————————————————


’’ராதே உனக்கு ராகத் துவேஷம்
ஆகாதடி அய்யா அடியேனுன் -காதலினால்
கட்டி அணைத்திடும், கையை விலக்குதல்
குட்டி உனக்கழகோ கூறு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.