கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
ஏற்றவன் தேரினில் வீற்ற பரந்தாமர்
மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….
‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
ஏற்றவன் தேரினில் வீற்ற பரந்தாமர்
மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….