180324 – Vanvihari -icam -wm -21.5×21.5 cms watercolour handmade paper
”கால மரத்தடியில், கோள(கிரகங்கள்) வனமமர்ந்த,
பால கிருஷ்ணனைப் போற்றுவோம்: -நாளுமே
வண்ணமாய் கேசவ்கை வந்திடும் கார்மேகக்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.