திருமதி ராதா விஸ்வநாதன்
 

 

மறந்து விடுகின்றனர்

உனக்குமொரு மனமுண்டு

மரம் என்றே நினைக்கின்றனர்

உறங்கி கிடக்கும் உன்

உணர்வுகள் மலர்கிறது

மணம் வீசும் மலராக

உன் சாதனைப் படியில்

ஏற மறுக்கும் சிலர்

வெட்டிச் சாய்க்க துணியும் போது

அவருக்கே தெரிவதில்லை

உன் வேர் வேறு என்று

கண் கலங்காதே

கவலை எதற்கு

உன் விழுதே

வேராக இருக்கையில்

உன்னை வெட்டிச் சாய்ப்பது எப்படி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *