ஊட்டிக்கே ஆப்பிள்!…ஊட்டிடும் கையால் 1000நாமம் உற்றவர்க்கே நாமம்….!

”ஆயர்தம் பாடியில் அன்னை யசோதாதாய்
மாயன் வடமதுரை மன்னவன் -தூய
சகஸ்ரனுக்கே(சகஸ்ரநாமனுக்கே நாமம்) இட்டனள் ஸ்ரீசூர்ண நாமம்,
நிகமாந்த தேசிகர் ‘நா’(வாக்கு)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.