
வாவ் பிரில்லியண்ட் கேசவ்….!
——————————————————————
”தூண்பிளந்த சிங்கம், தொடையில் இரணியன்
நானகந்தை நீவிடும் நாரணர் -ஆண்குழந்தை
உத்தமர் சேவடி ஊறுகின்ற மாடாக
நித்தம் இருந்திடுவாய் நீ’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.