கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கண்ணன் ஆடியதால் இந்த ஆட்டத்தின் பெயர் ‘’கண்ணாம்மூச்சி’’….!
—————————————————————————————————————————-
”கோபியர் கோர்த்திடும் கைபிருந்தா காட்டுக்குள்(பிருந்தா வனத்துள்….!)
பேபியாய்க் கண்ணமால் பூந்துவந்து -ஹாபியாய்
ஆடுறார் ஐபிஎல் அதோனி நவாபாக(ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் கட்ட இடமளித்தவர்)
பாடுறார்உம் மாச்சிவெண் பா’’….கிரேசி மோகன்….!