150426 Vatsalya lr 5x7in
குன்றேந்தி கண்ணபிரான் கன்றேந்தித் தண்ணீரில்
நின்றேந்தல் ’’ஆ’’சமன ஞாபகமோ -நன்றிதை
நம்முடைய கேசவ்ஜி நன்கு வரைந்தனர்
அம்(அழகு)மவர் பிரஷ் அமுது….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.