பனுவல் வரலாற்றுப் பயணம் – 8

0

அன்புள்ள வாசகர்களே,

தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.

இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழி காட்டிகள்:

முனைவர்.ஆ.பத்மாவதி

முனைவர்.மாக்சிய காந்தி

கல்வெட்டு ஆய்வாளர்கள்.

Call 9789-00-9666 or 044-431-00-442 for booking and more details

நாள் : JULY 22,2018
தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

பயணக் கட்டணம் : ரூ1000/-

காலை உணவு , மதியம் உணவு, தேனீர், நினைவு பரிசு வழங்கப்படும்.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

Contact Address:

Panuval Bookstore

112, Thiruvalluvar Salai,

Thiruvanmiyur. Chennai – 41.

Ph: 044-431-00-442 | 9789009666

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *