180715 Goverdhan 9×12 strathmore 160gsm tinted paper -Krishnapremi lr
குன்று மவர்தான்காண்!! காத்திடும் மந்தியவர்!
என்றுமவர் ஏரார்ந்த கண்ணியின் -அன்பினைத்
தட்டாது கட்டுண்ட தாமோ தரனவர்
கொட்டாயில் ஆவதன் கன்று….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.