கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
உள்ளங்கை நெல்லியாய் உட்கார அர்ஜுனன்
தெள்ளத் தெளிவாக தேர்கீதை -மெள்ள
விளம்புகிறார் வில்லுக்கு விஸ்வரூபம் பார்ட்-டூ
குளமல்லிக் கேணி(திருவல்லிக் கேணி) களம்….கிரேசி மோகன்….!
உள்ளங்கை நெல்லியாய் உட்கார அர்ஜுனன்
தெள்ளத் தெளிவாக தேர்கீதை -மெள்ள
விளம்புகிறார் வில்லுக்கு விஸ்வரூபம் பார்ட்-டூ
குளமல்லிக் கேணி(திருவல்லிக் கேணி) களம்….கிரேசி மோகன்….!