படமும் பாடலும்….!
——————————————–

பிஸியாகப் பார்வதி பூரணம் செய்ய
பசியோடு பிள்ளையார் பார்க்க -ருஸியான
மோதகம் ஏனுனக்கு மைந்தா பஸியென்றால்
போதகப்பன் கையில் பழம்….கிரேசி மோகன்….!

பூரணத்தை தாயார் பூரணமே செய்திடும்
காரணத்தைக் காணும் கணேச -வாரணமே
நாளை சதுர்த்தி நலமாய் நிகழ்ந்ததும்
வேலையில்(கடலில்) மூழ்த்துவோம் வா….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *