கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
![](https://www.vallamai.com/wp-content/uploads/2018/11/091201-New-forever-A4-lr-596x1024.jpg)
ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….!
”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….
முரளி -வேணுகானம்….