181019- DWA mural -acrylic on wall-wm
கொஞ்சம் இருந்தது, கேசவ் கொடுத்தனர்
விஞ்சிடும் ஓவியமாய், விற்பன்னர்: -அஞ்சிடும்
அர்ஜுன் அடிபணிய ஆண்டவர் கண்ணபிரான்
கர்ஜனை கீதைக் குரல்(ள்)…..கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.