சாந்தி மாரியப்பன்

பறவைப்பார்வையில் அன்னையும் மக்களும்

தொடங்கித் தொடர்ந்த

காலங்கள் எதுவாக இருப்பினும்

அன்னையையும் தனயனையும்

இணைப்பது

கடல் மட்டுமல்ல,

தவம் கொண்ட நோக்கமும்தான்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கன்னியாகுமரிக் காட்சிகள்

  1. எங்கள் ஊரின் எழிலோவியம்..தங்கள் தமிழில் கருத்தோவியம்..தவம்கொண்ட குமரியன்னையுடன்தனையன் வீரத்துறவியையும்தொட்டிணைக்கும் கடலாய்…
    நன்று.
    -செண்பக ஜெகதீசன்…விஜயநகரி(கன்னியாகுமரி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *