மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

பெண்புத்தி தனைக்கேட்டால்
பின்விளைவு நன்றாகும்!
நன்புத்தி நவில்பவளே
நம்முடைய தாயன்றோ!
துன்மதிகள் தானகல
துணிச்சலுடன் நின்றிடுவாள்!
துயர்துடைக்கும் கரமாக,
துணையாக அவளிருப்பாள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *