அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

0

ஒவ்வொரு புயலின்போதும் ஏற்படும் சேதங்கள் கணக்கில் அடங்கா. முக்கியமாக, மின் கட்டுமானம் முழுவதுமாகச் சிதைகிறது. மின் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. மின் வடங்கள் துண்டிக்கப்படுகின்றன. மக்களும் அரசும் இதர அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பின்னணியில், புயலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான யோசனைகளை முன்பே நான் கூறியுள்ளேன். இந்தப் பதிவில், மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம் கொடுப்பதன் மூலம் புயல் சேதத்தைக் குறைக்க, என் யோசனைகளைத் தெரிவித்துள்ளேன். இது, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நுண்ணறிவு நகர்களாக மேம்படுத்தவும் பயன்படும்.

 

இதுகுறித்து மின்பொறியாளர்களின் கருத்துகளை அறிய, ஆவலாக உள்ளேன். அன்பர்கள், இதனைப் பார்த்து, உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.