Karpooram

அண்ணாகண்ணன்

தீபாவளி இனிப்புகள், பலகாரங்களை எறும்பு வராமல் காப்பது, அவ்வளவு எளிதில்லை. அப்படியே எறும்பு வந்துவிட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது, ஒரு பெரிய வேலை. இந்நிலையில், எறும்புகள், பூச்சிகள் வராமல் உணவுப் பொருள்களைக் காப்பதற்குக் கற்பூரம் பயன்படும் என இன்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் மனைவி ஹேமமாலினி உடன் ஒரு நேர்காணல்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.