வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018

நிறுவனர்:

முனைவர் அண்ணாகண்ணன்

 

நிர்வாக ஆசிரியர்:

பவளசங்கரி திருநாவுக்கரசு

 

துணை ஆசிரியர்கள்:

 

மேகலா இராமமூர்த்தி

முனைவர் விஜய ராஜேஸ்வரி

முனைவர் கல்பனா சேக்கிழார்

முனைவர் பா. ஜெய்கணேஷ்

கவிஞர் விவேக் பாரதி

 

 

ஆசிரியர் குழு:

அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)

ராமலட்சுமி

மதுமிதா

 

ஆலோசகர் குழு:

இன்னம்பூரான்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

விஜய திருவேங்கடம்

விசாகப்பட்டினம் வெ. திவாகர்

 

வழங்கி நிர்வாகி:

ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்

 

தள மேலாளர்:

ஸ்ரீநிவாசன்

 

தொழில்நுட்ப ஆலோசகர்:

காமேஷ்

செல்வ முரளி

 

சட்ட ஆலோசகர்

முனைவர் நாகபூஷணம்

=========================

இதழின் நோக்கமும் செல்நெறிகளும்

உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பதுது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.

படைப்பாளர்கள் கவனத்திற்கு

படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகை பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.

பதிவாசிரியரைப் பற்றி