நான் ஏன் ஓடிப் போனேன்? – ஓவியர் ஸ்யாம் – 2

சந்திப்பு: அண்ணாகண்ணன்
ஓவியர் ஸ்யாம், யாரிடமும் சொல்லாமல் 15 வயதில், கால்சட்டை அணிந்த சிறுவனாக, ஊரிலிருந்து சென்னைக்கு ஓடிவந்தார். ஏன் வந்தார்? சென்னையில் யாரையெல்லாம் சந்தித்தார்? எங்கே தங்கினார்? இதே போன்று பல முறைகள் அவர், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார். அப்போது என்ன நடந்தது? 12 வயதில் காஷ்மீருக்குச் சென்றது ஏன்? அங்கே அவருக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பங்கள் என்னென்ன? இந்த அனுபவங்களை எல்லாம் இந்த அமர்வில் ஸ்யாம் மிகச் சுவையாக விவரிக்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)