கோவையில் கண்ட வண்ணத்துப்பூச்சி

0

கோவையில் நான் கண்ட வண்ணத்துப்பூச்சி, இது. கல்லிலும் மண்ணிலும் அமர்ந்தபடி இருந்தது. அரை மணிநேரம்போல் இதைப் பின்தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தேன். அதைத் தொந்தரவு செய்கிறேன் என எண்ணியதோ என்னவோ, நேராக என் கண்களைக் குறிவைத்து, தாக்குவது போல் நெருங்கி வந்தது. கண்களுக்கு முன் செல்பேசி இருந்ததால் தப்பித்தேன்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *