கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? | ராமகிருஷ்ணன் நாயக்

0

கடன் அட்டையைத் தேடித் தேடி வந்து கொடுப்பார்கள். கடனில் பொருள் வாங்குவதற்குச் சலுகைகளை வாரி வழங்குவார்கள். ஆனால், கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? குண்டர்களை அனுப்பி வசூலிப்பது உண்டா? இதில் வாடிக்கையாளர்களின் உரிமைகள் என்னென்ன? அவர்கள் எங்கே முறையிட வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *